ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ். பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு … Continue reading ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed